நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் உதடுகளை விட,
நீ பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,
அதுதான் உண்மையான அன்பு.
நீ பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,
அதுதான் உண்மையான அன்பு.
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!