என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி
தினமும் ஊஞ்சல் ஆடுபவளே,
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் ஏன் இரத்த ஓட்டம்.
தினமும் ஊஞ்சல் ஆடுபவளே,
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் ஏன் இரத்த ஓட்டம்.
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!