Tuesday, 10 June 2014

ரணம்

ரணம் 

ரோஜாவை பறிக்கும் போது
குத்திய முள்ளின் ரணம் ....!!!



அவள் வாங்க மறுத்த
போது தான் வலித்தது....????

No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!