என் கவிதை என் காதலி
Tuesday, 10 June 2014
ரணம்
ரணம்
ரோஜாவை பறிக்கும் போது
குத்திய முள்ளின் ரணம் ....!!!
அவள் வாங்க மறுத்த
போது தான் வலித்தது....????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
இமைகள்
உன்னை விட்டுபிரிய மனமில்லை எனக்கு எப்போதும் ....!! ஆதலால் தான் உன்னை நினைக்கும் போழுதெல்லாம் ? வந்து உன்னன்னை தழுவி செல்கிறேன்...
என்னை பிடித்து இருக்கா ??
உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் என்னையும் சேர்த்து....!!! என்னை பிடித்து இருக்கா ??
முத்தக்கவிதை
முத்தக்கவிதை நீ தந்த முத்தத்தில் நம் முன் ஜென்ம காதல் முகவரியும் தெரியுதடி ....!!!
No comments:
Post a Comment