என்னவள்
இருள் நீங்கும் முன்
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்....!!!
ஒரு உதயம்
என்னவள் விழித்து விட்டாள்....!!!
அன்னப் பறவை
அன்னார்ந்துப் பார்த்தது
என்னவள் எழுந்து நடக்கிறாள்....!!!
அன்னார்ந்துப் பார்த்தது
என்னவள் எழுந்து நடக்கிறாள்....!!!
மார்கழிப் பனியில்
நனையும் மஞ்சள் நிலா
என்னவள் கோலமிடுகிறாள்....!!!
நனையும் மஞ்சள் நிலா
என்னவள் கோலமிடுகிறாள்....!!!
தாமரை குளத்தில்
மல்லிகை வாசம்
என்னவள் குளித்து முடித்திருக்கிறாள்....!!!
என்னவள் குளித்து முடித்திருக்கிறாள்....!!!
சித்திரை வெயில் சாரல் மழை
ஒ என்னால் கூந்தல் உலர்த்துகிறாள்....!!!
No comments:
Post a Comment