என் கவிதை என் காதலி
Monday, 9 June 2014
நிழலா நிஜமா
உன்னை காணும் என் கண்களுக்கு கூட தெரியவில்லை.....???
உன்னை காண்பது கணவா
இல்லை நினைவா என்று ???
ஏன் என்றால் என்றும் நீ
என் கண்முன்னே இருப்பதால் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
முதல் சந்திப்பு
முதல் சந்திப்பு பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.
சந்திப்பு
சந்திப்பு கண்களில் ஆரம்பித்த கவிதைகளை உதடுகளில் முடிக்கின்றேன் அன்பே....! உன்னை பார்த்த முதல் நாளில் ...!! நான் சொல்ல நினைத்...
இமைகள்
உன்னை விட்டுபிரிய மனமில்லை எனக்கு எப்போதும் ....!! ஆதலால் தான் உன்னை நினைக்கும் போழுதெல்லாம் ? வந்து உன்னன்னை தழுவி செல்கிறேன்...
No comments:
Post a Comment