இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமையெங்கும் தேவியே
உன் கனவை சுமந்தேன்
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை
கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.
இமையெங்கும் தேவியே
உன் கனவை சுமந்தேன்
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும்
உனை நான் மறவேன்
நீ எந்த கோவில் தேவதை
கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.
No comments:
Post a Comment