Friday, 6 June 2014

உயிரில் கலந்தது

கண்ணோடு கலந்திருந்தால்
கண்ணீரோடு விட்டிருப்பேன்,
என் உயிரோடு
நீ கலந்திருந்தால்
உன்னை பிரிவதே
எப்படி??

No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!