Friday, 6 June 2014

வெட்கம்

மலர்ந்தது என் முகம் மழயை கண்டு.
துடித்தது என் மனம் நனைவேன் என்று..
கரைந்தது என் தினம் நொடியில் அன்று...

No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!