Tuesday, 10 June 2014

நாத்திகம்

அன்பே நாத்திகனையும் 
ஆத்திகனாக்கி விட்டாய்...........???


கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!!
கோவிலுக்குள்ளயே சென்றது....!!!

அன்பே உன் கையால் செய்த
சர்க்கரை பொங்கலுக்காக.....!!!



No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!