Monday, 9 June 2014

உண்மைக்காதல்

நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் உதடுகளை விட,
நீ பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி,
அதுதான் உண்மையான அன்பு.

No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!