Friday, 6 June 2014

கண்ணீர் கவிதை

கண்கள் கூட 
கவிதை பேசும் 
உன்னைப்பார்க்கும்போது

ஆனால்அந்தக்கவிதை
கூட கண்ணிர் சிந்தும் உன்னை
பிரியும் போது...

No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!