அன்பே நாத்திகனையும் ஆத்திகனாக்கி விட்டாய்...........??? கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!! கோவிலுக்குள்ளயே சென்றது....!!! அன்பே உன் கையால் செய்த சர்க்கரை பொங்கலுக்காக.....!!!
இதுவரை உன்னைப்போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை காதல் கொள்ளவும் இல்லை அதனால் தான் இன்னும் கூட உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்....!!! காதலின் நினைவு
இரவா பகலா தெரியாதிருந்தேன் இமையெங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன் சரியோ தவறோ மனதை இழந்தேன் உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன் நீ எந்த கோவில் தேவதை கேள் எந்தன் நெஞ்சின் பாடலை.
சிலேடை
சந்தனமும் பெண்ணும்
மணப்பதால், மாலையிடுவதால் மஞ்சத்தில் அல்லது கட்டிலில் பயன்படுவதால் கட்டையெனப் படுவதால் – சமயத்தில் கடத்தப் படுவதால் தரம் பல உள்ளதால் அனுமதியில்லாமல் ‘வைத்திருப்பது’ சட்டப்படி குற்றம் என்பதால் உரசினால் மட்டுமே பலன் பெற முடியும் என்பதால் உயர் சந்தனமும் பெண்ணும் ஒப்பென்றுணர்!