அன்பே நாத்திகனையும் ஆத்திகனாக்கி விட்டாய்...........??? கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!! கோவிலுக்குள்ளயே சென்றது....!!! அன்பே உன் கையால் செய்த சர்க்கரை பொங்கலுக்காக.....!!!
இதுவரை உன்னைப்போல் யாரும் என்னை காயம் செய்யவும் இல்லை காதல் கொள்ளவும் இல்லை அதனால் தான் இன்னும் கூட உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்....!!! காதலின் நினைவு