Tuesday, 10 June 2014

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை
என்று  

தற்கொலை செய்து கொண்டது
என் காதல் கடிதம் .....!!!

என்னை பிடித்து இருக்கா ??

உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் 
என்னையும் சேர்த்து....!!!

என்னை  பிடித்து  இருக்கா  ??

நாத்திகம்

அன்பே நாத்திகனையும் 
ஆத்திகனாக்கி விட்டாய்...........???


கோவில் வாசலை கூட மிதிக்காத எனது கால்கள்...!!!
கோவிலுக்குள்ளயே சென்றது....!!!

அன்பே உன் கையால் செய்த
சர்க்கரை பொங்கலுக்காக.....!!!



காதலின் நினைவு

இதுவரை
உன்னைப்போல் யாரும் என்னை 
காயம் செய்யவும் இல்லை
காதல் கொள்ளவும் இல்லை
அதனால் தான் இன்னும் கூட
உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன்....!!!



காதலின் நினைவு 

என் கனவு

என் கனவு 


விடியும் வரை காத்திருந்தேன் கனவில் 

நீ வருவாய் என்று 

ஆனால் 

மறந்துவிட்டேன் 

உறங்க …...? 

உன்  நினைவால் .......!!!




ரணம்

ரணம் 

ரோஜாவை பறிக்கும் போது
குத்திய முள்ளின் ரணம் ....!!!



அவள் வாங்க மறுத்த
போது தான் வலித்தது....????

இதயக்கோவில்

இதயக்கோவில் 

என்னிடம் 
அழகு இல்லை 
மற்றவர் 
என்னை ரசிக்க …!!!

ஆனால் 
அழகான 
இதயம் உண்டு மற்றவர் 
அதில் வசிக்க …!!!



தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!