Tuesday, 22 April 2014

பரமபதம்

பரமபதம் 


அன்பே 
உன் மனது என்ன பரமபதமா ?

சில சமையம் 
ஏனி போல என்னை ஏற்றுகிறாய் ...!!!
சில சமையங்களில் 

பாம்பென உன் வார்த்தைகளால் கொத்துகிறாய் ...!!!

என்று நான் அடைவேன் உன் இதைய சுவர்க்கத்தை ..??


No comments:

Post a Comment

தற்கொலை கடிதம்

உன்னிடம் சேர முடியவில்லை என்று   தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!