என் கவிதை என் காதலி
Tuesday, 22 April 2014
பரமபதம்
பரமபதம்
அன்பே
உன் மனது என்ன பரமபதமா ?
சில சமையம்
ஏனி போல என்னை ஏற்றுகிறாய் ...!!!
சில சமையங்களில்
பாம்பென உன் வார்த்தைகளால் கொத்துகிறாய் ...!!!
என்று நான் அடைவேன் உன் இதைய சுவர்க்கத்தை ..??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தற்கொலை கடிதம்
உன்னிடம் சேர முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டது என் காதல் கடிதம் .....!!!
முதல் சந்திப்பு
முதல் சந்திப்பு பார்த்த முதல் நாள் நினைவில் இல்லை. பார்த்த நாள் முதல் நினைவே இல்லை.
என்னை பிடித்து இருக்கா ??
உனக்கு பிடிக்காத அனைத்தயும் வெறுக்கிறேன் என்னையும் சேர்த்து....!!! என்னை பிடித்து இருக்கா ??
முத்தக்கவிதை
முத்தக்கவிதை நீ தந்த முத்தத்தில் நம் முன் ஜென்ம காதல் முகவரியும் தெரியுதடி ....!!!
No comments:
Post a Comment