காட்சி பிழை ஆகும் என் பார்வை.........
சில சமயங்களில்
கானல் நீர் போல வந்து செய்கிறாய்.........???
நெருங்கி வந்தாலும் விலகியே செல்கிறாய்
என்ன செய்வேன் நான்
என் அன்பே ....!!!
சில சமயங்களில்
கானல் நீர் போல வந்து செய்கிறாய்.........???
நெருங்கி வந்தாலும் விலகியே செல்கிறாய்
என்ன செய்வேன் நான்
என் அன்பே ....!!!
No comments:
Post a Comment